மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 34,144 கனஅடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 34,144 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று வினாடிக்கு 19,665 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 34,144 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. …

Related posts

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி பேரணி

இலவச மனைப்பட்டா வழங்காததால் மக்கள் ஆவேசம் குடியுரிமை வேண்டாம் கைலாசாவுக்கு அனுப்பி விடுங்கள்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை