ஏண்ணாஈ: மேட்டுப்பாளையத்தில் உயர்நிலைப் பள்ளி அருகே அறிவுசார் மையம் அமைக்கப்படுவதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வீரகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.1.87 கோடியில் அமைக்கப்படும் அறிவுசார் மையத்தை மணி நகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி எதிரே அமைக்காமல் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது….