மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பு: ஓபிஎஸ் பேச்சு

சென்னை: மேகதாது திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தெரிவித்தார். காவிரி நதிநீர்ப் பங்கீடு என்பது தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு இடையேயான ஒன்று என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கர்நாடக அரசின் இதுபோன்ற நடவடிக்கை தமிழகத்திற்கு வரும் உபரி நீரையும் தடுத்து நிறுத்தும் முயற்சி என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.           …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை