மெட்ரோ ரயில், ரயில்நிலையத்தில் மாஸ்க் அணியாவிடில் ரூ.200 அபராதம் வசூலிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்னை: மெட்ரோ ரயில், ரயில்நிலையத்தில் மாஸ்க் அணியாவிடில் ரூ.200 அபராதம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அபராதம் வசூலிக்க அதிகாரம் இல்லை எனவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.    …

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்