மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

சென்னை: தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள மரம், பலத்த காற்று வீசியதால் நேற்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தட மின் கம்பம் மீதும் மரக்கிளை சாய்ந்ததால், உடனடியாக அவ்வழியே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர், ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மீண்டும் அவ்வழியே ரயில் சேவை தொடங்கியது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்