முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா விழா

தக்கலை, செப். 3: முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா விழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாறன்ஸ் பயஸ் தலைமை வகித்து திருப்பலி நடத்தினார். விழாவில் திருத்தல அதிபர் டோமினிக் தாஸ் மற்றும் பங்கு பணியாளர்கள் பங்கு பேரவை நிர்வாகிகள் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழா 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை