முல்லை பெரியாற்றில் கேரளா அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும்: கேரளா சட்டமன்றத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை

திருவனந்தபுரம்: முல்லை பெரியாற்றில் கேரளா அரசு சார்பில் புதிய அணை கட்டப்படும் என கேரளா சட்டமன்றத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தக் கூடாது எனவும் ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். …

Related posts

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்

டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு