முல்லை பெரியாறு அணை உறுதியாக இல்லை: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணபத்திரம் தாக்கல்

டெல்லி: முல்லை பெரியாறு அணை உறுதியாக இல்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது. அணை ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என கேரள அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு