முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது பற்றி இனி இடைக்கால மனுதாக்கல் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது பற்றி இனி இடைக்கால மனுதாக்கல் செய்யக்கூடாது என தமிழ்நாடு, கேரளா அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முல்லைப்பெரியாறில் நீரை திறந்துவிடுவது  தொடர்பாக புகார்களை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. புகார்கள் குறித்து கண்காணிப்பு குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது….

Related posts

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!

புதிய கிரிமினல் சட்டத்தில் 300 எப்ஐஆர்கள் ஒரே நாளில் பதிவு: டெல்லி போலீஸ் தகவல்

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு