முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூரத், உதய்கிரி போர்கப்பல்கள் கடற்படைக்கு அர்ப்பணிக்கும் விழா மும்பை மஜ்காவ் டாக்கில் நடந்தது.இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு 2 போர்க்கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பல்கள் மஜ்காவ் டாக் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.

Related posts

ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி… மீளா துயரத்தில் உறவினர்கள்!!

தாயகம் திரும்பிய சாம்பியன்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!