முறைகேடாக பதிவான பத்திரத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு அதிகாரம் தர மசோதா

சென்னை: முறைகேடாக பதிவான பத்திரத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு அதிகாரம் தர மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. மசோதாவை சட்டப்பேரவையில் இன்று வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்கிறார். முறைகேடு பத்திரப்பதிவை ரத்து செய்ய நீதிமன்றம், மாவட்ட பதிவாளரை நாடும் நடைமுறை மாற்றப்படுகிறது….

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்