மும்பை பங்குச் சந்தை குறீயிட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

மும்பை: தீபாவளியை ஒட்டி நடைபெற்றுவரும் பங்குச்சந்தை முகூரத் வர்த்தகத்தில் குறியீட்டு எண்கள் உயர்வுடன் உள்ளன. மும்பை பங்குச் சந்தை குறீயிட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்ந்து 59,847 புள்ளிகளாக உள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 156 புள்ளிகள் அதிகரித்து 17,732 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது….

Related posts

ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை:: மம்தா கேலி

புல்வாமா தாக்குதல் குற்றவாளி மாரடைப்பால் மரணம்

சரக்கு ரயில் தடம் புரண்டது