மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 51,618 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டு சாதனை

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 51,618 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. 269 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ் தற்போது 51,595 புள்ளிகளில் வார்த்தகமாகி வருகிறது. ஏசியன் பெயிண்ட்ஸ்,ஓ.என்.ஜி.சி., டைட்டான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகம் செய்யப்படுகிறது. …

Related posts

இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு

சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்: கர்நாடக அமைச்சர் தினேஷ்குண்டுராவ் பேச்சு

நவராத்திரி விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்ற கேண்டீனில் அசைவத்திற்கு தடை: வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு