மும்பையில் 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள காலாவதியான அழகுசாதன பொருட்கள் பறிமுதல்

மும்பை: மும்பையில் 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள காலாவதியான  அழகுசாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலாவதியான அழகு சாதன பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்