முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்கை சிபிஐ பதிவு செய்தது. மும்பை நகர முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே மீதும் வழக்கு பதியப்பட்டது. 2009-17 ஆண்டு வரை பங்குச்சந்தை ஊழியர்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட குற்றச்சாட்டில் வழக்கு பதிந்துள்ளது. …

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

தண்டவாளங்களில் நாசவேலை; குஜராத்தில் ரயில்களை கவிழ்க்க சதி