முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான கல்குவாரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கிருஷ்ணகிரி: முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான கல்குவாரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள கல்குவாரியில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இங்குள்ள குவாரியில் ஜல்லி, எம்.சாண்ட் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவுக்கு விற்பனைக்கு செல்வதாக புகார் எழுந்ததன் பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்