கிருஷ்ணகிரி: முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான கல்குவாரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள கல்குவாரியில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இங்குள்ள குவாரியில் ஜல்லி, எம்.சாண்ட் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவுக்கு விற்பனைக்கு செல்வதாக புகார் எழுந்ததன் பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்….