முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம்  வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. நில மோசடி வழக்கில் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்க புகார்தாரர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயக்குமார் மனுவுக்கு பதில் அளிக்க காவல்துறை அவகாசம் கோரியதால் வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.    …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை