முந்த்ரா துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 52 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்: முந்த்ரா துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 52 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி முனையத்திலிருந்த போதைப்பொருளை கைப்பற்றி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்….

Related posts

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி