முதுமலை மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் பெய்த கனமழை காரணமாக மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் தெப்பக்காடு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 2 மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மசினகுடி- கூடலூர் மற்றும் கர்நாடகம் இடையே போக்குவரத்து நிறுத்தபட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். …

Related posts

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்