முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தனியாக சுற்றிய குட்டி யானையை தாயுடன் சேர்க்க 3வது நாளாக வனத்துறை முயற்சி..!!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தனியாக சுற்றிய குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி செய்து வருகிறது. தண்ணீரில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை 3வது நாளாக ஈடுபடுகிறது. குட்டி யானையை மருத்துவர்கள் கண்காணிக்கும் நிலையில் வனத்துறை 8 குழுக்களாக பிரிந்து தாய் யானையை தேடுகிறது….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்