முதுமலையில் 3 நாள் போராட்டத்திற்கு பிறகு தாயுடன் சேர்ந்த தாயை பிரிந்த குட்டி யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம்  முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல் வனப்பகுதியில் உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 29ம் தேதி சீகூர்ஹள்ளா ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு மாத குட்டி யானை மீட்கப்பட்டு 3 நாட்களாக  தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை காங்கிரஸ்மட்டம் வனப்பகுதியில் இருந்த யானை கூட்டத்தில் இருந்த தாய் யானையுடன் குட்டியை சேர்த்தனர். தாய் யானை தனது கூட்டத்துடன் சேர்ந்து குட்டி யானையை வனத்திற்குள் அழைத்து சென்றது….

Related posts

மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர் மட்டுமே தெரிகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை