முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் முருகன் உட்பட 16 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் முருகன் உட்பட 16 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி 8க்கும் மேற்பட்ட வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட கட்சி கொடியுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!!

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: பாஜக அரசின் காவல்துறையின் அலட்சியப்போக்கே காரணம்: செல்வப்பெருந்தகை

சொல்லிட்டாங்க…