முதியவர் தூக்கிட்டு தற்கொலை

 

சிவகாசி , ஜூலை 21: சிவகாசி அம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி(60). இவரது மனைவி, மூன்று பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகின்றனர். அந்தோணி நிலையில் இங்கு டீக்கடை நடத்தி வந்தார். பிள்ளைகளை விட்டு பிரிந்து கஷ்டமாக இருக்கிறது என புலம்பி வந்தார். இந்நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை