முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி கைது

கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி சைபர் கிரைம் கைது செய்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்….

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்