முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு

 

திருவில்லிபுத்தூர், மே 9: விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக திலகம் பதவியேற்றுக் கொண்டார். திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த கிறிஸ்டோபர் அரியலூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த மாதம் 28ம் தேதி நியமிக்கப்பட்டார். அதேபோல் திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திலகம் நியமிக்கப்பட்டார். நேற்று திருவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி திலகம் பதவியேற்றுக் கொண்டார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை