முகவர்களின் புகாரையடுத்து புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு இயந்திர அறை திறப்பு

புதுக்கோட்டை: முகவர்களின் புகாரையடுத்து புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு இயந்திர அறை திறக்கப்பட்டுள்ளது. விராலிமலை தொகுதி 27-ம் தேதி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் உரிய அட்டை உள்ளதா என சோதிக்க முடிவு. திமுக, அமமுக முகவர்களின் புகாரின் பேரில் சோதனை மேக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். …

Related posts

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை.. அவர்களை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: காவல் ஆணையர் அருண் பேட்டி!!