மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் செப். 1ம் தேதி மகா ருத்ராபிஷேகம் நடைபெறும் என மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அபிஷேக பொருட்களை கோயிலில் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் செப். 1ம் தேதி மகா ருத்ராபிஷேகம் நடைபெறும் என மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அபிஷேக பொருட்களை கோயிலில் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …