மீனவர்கள் மீது கிருமி நாசினி ஊற்றி இருப்பது மனிதாபிமானம் இல்லாத செயல்; ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: மீனவர்கள் மீது கிருமி நாசினி ஊற்றி இருப்பது மனிதாபிமானம் இல்லாத செயல் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மீனவர்களை தனிமைப்படுத்தி அதன் பின்னர் கொரோனா பரிசோதனை செய்திருக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீனவர்கள், தீவிரவாதிகள் இல்லை என தமிழக அரசு வாதம் தெரிவித்துள்ளது….

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!