மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக கேரளாவிற்கு விரைந்து சென்றது தேசிய பேரிடர் மீட்புக் குழு

சென்னை: மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவிற்கு விரைந்து சென்றுள்ளனர். கேரள அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 7 குழுக்கள் விரைந்துள்ளன. ஒரு குழுவுக்கு 25 பேர் வீதம் 175 வீரர்கள் அதிநவீன கருவிகளுடன் கேரளா புறப்பட்டுச் சென்றனர்.   …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு