மிஸ் இங்கிலாந்து போட்டி: ஒப்பனை இல்லாமல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இளம் பெண்!

லண்டன்: மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ஒப்பனை இல்லாமலேயே லண்டனை சேர்ந்த மெலிசா ராவ்ஃப் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அழகு பற்றிய அனைத்து கூற்றுகளையும் உடைக்க விரும்புவதாகவும் ஒப்பனை என்ற பெயரில் பலர் உண்மையை காட்டத் தயங்குவதாகவும் மெலிசா தெரிவித்துள்ளார்….

Related posts

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது

பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு