மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி பொருத்துவது கட்டாயம்

சென்னை: மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும். வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகை மின் நுகர்வோரும் டிரிப்பர் பொருத்துவது கட்டாயம் ஆகும். புதிய மின் நுகர்வோர் மட்டுமின்றி தற்போதுள்ள அனைத்து மின் நுகர்வோரும் டிரிப்பர் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்