மின்னல் தாக்கி எண்ணெய் கிடங்கு தீப்பிடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் காயம்

கியூபா: மடான்சாஸ் நகரில் மின்னல் தாக்கி எண்ணெய் கிடங்கு தீப்பிடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 17 தீயணைப்பு வீரர்களை காணவில்லை என மடான்சாஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. எண்ணெய் கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பனி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கியூபா அரசு தகவல் தெரிவித்துள்ளது….

Related posts

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 300 பேர் உயிரிழப்பு

திருச்சபைகளில் பாலியல் சம்பவங்கள் மூடிமறைப்பு: போப் முன்னிலையில் பெல்ஜியம் பிரதமர் விமர்சனம்

தினம் தினம் தாக்குதல் நடத்தும்; ஹமாஸ், ஹிஸ்புல்லா குழுக்களை ஒழிக்கும் வரை போர் தொடரும்: ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு