மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

 

கோவை, செப்.3: கோவை குனியமுத்தூர் அலுவலகத்தில் கோவை தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (4ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு கோவை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் எம்.சுப்பிரமணியனிடம் தங்கள் குறைகளை கூறி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்