மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி

புழல்: செங்குன்றம் அடுத்த லட்சுமி நகரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த முஜீப் என்பவர் அட்டை கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு, அம்மாநிலத்தை சேர்ந்த முகமது ஷபான் (19) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் செங்குன்றம் அடுத்த மேல்சிங்கிலிமடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தண்ணீர் பிடிக்க முகமது ஷபான் வாட்டர் கேனுடன் சென்றார். அப்போது,  கேனை கழுவுவதற்காக சுவிட்சை போட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்….

Related posts

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு