மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மதுரை: மதுரை, சவுராஷ்டிராபுரம், கவி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர்‘ சந்திரா (64). இவர், உடல்நலக்குறைவு காரணமாக அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக நேற்று சென்றார். அங்கு, அறுந்து தொங்கிக்கொண்டிருந்த மின்வயரில் சந்திராவின் கைபட்டதால், அவர் மீது, மின்சாரம் பாய்ந்தது. அதில், துாக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை