மின்கம்பி அறுந்து 6 பசுமாடுகள் பலி

பொன்னேரி:  மீஞ்சூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து 6 பசுமாடுகள் பலியானது. மீஞ்சூர் அடுத்த ஏ.ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. மேலும், 20 பசுமாடுகளை வளர்த்து பால் வியாபாரமும் செய்கிறார். இந்நிலையில், தனக்கு சொந்தமான 20 பசுமாடுகளை நேற்று முன்தினம் மாலை விவசாய நிலத்தில் சீனிவாசன் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் 6 பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது….

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்