மின்உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது….

Related posts

சென்னையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பு..!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்