மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் காணொளி வாயிலாக பேச உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒரு லட்சம் விவசாய மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார். ஒரு லட்சம் மின்இணைப்பு திட்டத்தில் கடைசி 100 பேருக்கு மின்இணைப்பு ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்