மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து 20 விவசாய தொழிலாளர்கள் காயம்

திருவண்ணாமலை: செய்யாறு அருகே வளவனூர் கிராமத்தில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து 20 விவசாய தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். பூத்தேரி புள்ளிவாக்கத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டி செல்லப்பட்டனர். …

Related posts

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு

மின்சார வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்