செய்முறை அரிசியை அலசி நீரில் 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
நீரை வடித்து மிக்ஸியில் அரிசியை மாவாக அரைத்து சலித்துக்கொள்ளவும். வாய்
அகன்ற பாத்திரத்தில் மாவைப் போட்டு, அதனுடன் துருகிய வெல்லம், நெய்
சேர்த்து பிசிறி கலந்து பெரிய உருண்டையாக பிடிக்கவும். நடுவில் சிறிது
குழி/பள்ளம் செய்து நெய்/பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றி வழிபடவும்.