மாவட்ட செயலாளரிடம் முக வக்கீல் அணி நிர்வாகிகள் வாழ்த்து

ராசிபுரம், செப்.1: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக வக்கீல் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். லைவராக கணபதி, துணை தலைவராக செல்வகுமார், மாவட்ட அமைப்பாளராக ஆனந்த்பாபு, துணை அமைப்பாளர்களாக கண்ணன், வடிவேல், பழனிச்சாமி, வெங்கடாசலம், அகிலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பியை சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை