மாலத்தீவில் நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!!

மாலே: மாலத்தீவில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், பங்களாதேஷ்சை சேர்ந்த 2 பேர் என மொத்தமாக 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரைக்குடியை சேர்ந்த கணேசன், கன்னியாகுமரியை சேர்ந்த ஜெனில், திருவண்ணாமலையை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

நான் மீண்டும் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷ்யா போரை ஒரேநாளில் நிறுத்தி விடுவேன்: டிரம்ப் சூளுரை

இம்ரான்கானின் மனைவிக்கு முன்ஜாமீன்

நேபாள கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் நேபாளத்தில் மீண்டும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: பிரதமர் பிரசந்தா பதவி விலக மறுப்பு