சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் 5.32 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தரவில்லை எனவும் திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கலாமே எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது….