மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் 5.32 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தரவில்லை எனவும் திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கலாமே எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்