மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சித்து வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். கோயம்பேட்டில் தஞ்சை பாரம்பரிய கைவினை கலை பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தபின், அதனை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.  …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு