மானாமதுரை அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம்: 5 பேர்‌ போக்சோவில் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அந்த சிறுமி புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர், கணவன் உட்பட 5 பேர்‌ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு

கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சம்பவம்; பணத்தாசையால் 2,000 லி. மெத்தனாலை பெட்ரோல் பங்கில் பதுக்கிய மாதேஷ்: சீல் வைப்பு