மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும்; 71 கோடி ஒதுக்கீடு: வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும்; 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் வேளாண் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்