மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு: புவனகிரி பேரூராட்சி தவிர மற்ற இடங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படும்

சென்னை: மறுவாக்குபதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி தவிர மற்ற இடங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,அவர் வெளியிட்ட  அறிக்கை: தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி பகுதிகளை தவிர தொடர்ந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கி கொள்ளப்படுகிறது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு