மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக ஏன் வழங்கவில்லை?: கேரள உயர்நீதிமன்றம் கேள்வி

திருவனந்தபுரம்: மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக ஏன் வழங்கவில்லை? என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இலவசமாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் மீது சுமத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்