திருவனந்தபுரம்: மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக ஏன் வழங்கவில்லை? என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இலவசமாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் மீது சுமத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது….