மாநிலங்களுக்கு இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. நேற்று வரையிலான கடந்த 9 மாதங்களில் மாநில அரசுகளுக்கு 100 கோடி டோஸ் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இவற்றில் இன்னும் 10 கோடியே 53 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல், மாநிலங்களிடம் கையிருப்பு இருப்பதாகவும் அது கூறியுள்ளது….

Related posts

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை