மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு: திமுக, அதிமுக, காங்கிரஸை சேர்ந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 உறுப்பினர்களுக்கான இடங்களுக்கு திமுக 3, காங்.1, அதிமுக 2 பேர் என மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 13 வேட்பாளர்கள்  வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.  திமுக, அதிமுக, காங்கிரஸை சேர்ந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த 7 பேருக்கு முன்மொழிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்